சண்டிகர் : கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்கலைக்கழகம், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : ஹரியானா மாநிலம் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!!
- பல்கலைக்கழக
- கல்லூரி செமஸ்டர் ரத்து ரத்து
- ஹரியானா மாநிலம் மாணவர் மகிழ்ச்சி பல்கலைக்கழகத்தை அறிவிக்கிறது