வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

Related Stories: