கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்; தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு

சென்னை: கோவில்பட்டி  தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு என அச்சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

Related Stories: