தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சியால் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: