ரூ.1,000 நிவாரணம் வழங்க குடும்ப அட்டைதாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைக்கக் கூடாது : கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை

சென்னை : ரூ.1,000 நிவாரணம் வழங்க குடும்ப அட்டைதாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைக்கக் கூடாது என்று தமிழக கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. உத்தரவை மீறினால் சார்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: