புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை 3 தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: