இந்தியா திருப்பதி கோயிலில் நாளை ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை Jun 20, 2020 யாத்ரீகர்களின் திருப்பதி கோவில் திருப்பதி: சூரியகிரகணம் காரணமாக திருப்பதி கோயிலில் நாளை ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இன்றிரவு 8.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு நாளை மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும்.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்