விழுப்புரம் அருகே பெண்களை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் நகைகள் பறிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே பெண்களை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்த சென்றுள்ளனர். வரிக்கல் கிராமத்தை சேர்ந்த தென்னவன் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது கொள்ளையடித்து சென்றுள்ளனர். தென்னவனை கத்தியால் வெட்டிய கொள்ளையர்கள் அவரது தாய் கற்பகமரி, பாட்டி அமலப்பமேரியை தாக்கினர்.  தாக்கப்பட்ட 3 பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: