மதுரை மாவட்ட உணவகங்களில் நாளை முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் : உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

மதுரை : மதுரை மாவட்ட உணவகங்களில் நாளை முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் என்று மதுரை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories: