தமிழகம் மதுரை மாவட்ட உணவகங்களில் நாளை முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் : உரிமையாளர் சங்கம் அறிவிப்பு Jun 19, 2020 மாவட்ட உணவகங்கள் மதுரை உரிமையாளர்கள் சங்க உணவு உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் மதுரை : மதுரை மாவட்ட உணவகங்களில் நாளை முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் என்று மதுரை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்