திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: