முந்தைய பல நெருக்கடிகளில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. அதேபோல், கொரோனா நெருக்கடியில் இருந்தும் மீளும்.
- பிரதமர் நரேந்திர மோடி
இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சீனாவின் பெயரை பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடாதது இந்திய வீரர்களை அவமதிக்கும் செயல்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திசீனாவுடனான எல்லை மோதலில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று உறுதி அளிக்கப்பட்டதாலேயே ஆயுதத்தை வீரர்கள் பயன்படுத்தவில்லை.- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்மக்களை பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு இருப்பதை உணர்ந்து, அரசு அவசர உணர்வுடன் செயல்படவேண்டிய அரிதான தருணம் இது.- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்