புதுச்சேரியில் எல்லைப்பிள்ளை சாவடியைச் சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் எல்லைப்பிள்ளை சாவடியைச் சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: