டெல்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்றத்தின் 3 வது மாடியில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்றத்தின் 3 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் எரித்து வரும் தீயை அணிக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: