மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காவல்துறையினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. அதனை, காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க சுகாதார துறையினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் காவல்துறையினருக்கு சிறப்பு கொரோனா வார்டு
- காவல்துறைக்கு முடிசூட்டு வார்டு
- சிறப்பு முடிசூட்டு வார்டு போலீஸ்
- மல்மருவதூர் ஆதிபரசக்தி மருத்துவமனை மல்மாருவதூர் ஆதிபரசக்தி மருத்துவமனை