லடாக்கில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது

மதுரை: இந்திய-சீனா ராணுவம் இடையே நடைபெற்ற மோதலில் வீர மரணம் அடைந்த பழனியின் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இந்நிலையில் சிறப்பு விமானம் மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் மதுரை விமான நிலையத்தில் வந்தது.

Related Stories: