சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார். பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: