வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச அனுமதி வழங்க கோரி நளினியின் தாயார் ஆட்கொணர்வு மனுத் தாக்கல்

சென்னை: வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி வழங்க கோரி நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 18 நாட்களாக வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: