இந்தியா பி.எம்.கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற மத்திய அரசு பதில்தர உத்தரவு Jun 17, 2020 மத்திய அரசின் பதில் உத்தரவு பிஎம்சி அரசு தேசிய பேரிடர் மேலாண்மை டெல்லி: பி.எம்.கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற கோருவது பற்றி மத்திய அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநல வழக்காடு மையத்தின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்