லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரர்கள் 5 பேர் பலி எனத் தகவல்

ஜம்மு-காஷ்மீர்: லடாக் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சீன ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: