இந்தியா மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு: வன அதிகாரிகள் ஆய்வு Jun 16, 2020 யானை இறப்பு காட்டில் வன அதிகாரிகள் சத்தீஸ்கர்: தம்தாரி மாவட்டம் மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. வன அதிகாரிகள் சம்பவ இடத்திக்கு சென்று யானை குட்டி உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தினர்.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி