மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு: வன அதிகாரிகள் ஆய்வு

சத்தீஸ்கர்: தம்தாரி மாவட்டம் மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. வன அதிகாரிகள் சம்பவ இடத்திக்கு சென்று யானை குட்டி உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தினர்.

Related Stories: