கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: