மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக கணக்கெடுப்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று மக்களின் உடல்நிலையை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதில் 155 குழுக்கள் மூலம் வீடு வீடாக கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: