திருச்சியில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

திருச்சி: திருச்சியில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். நாவலூர் கூட்டப்பட்டு விஏஓ குமாரசாமி தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 32 வயதான குமாரசாமி கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் மரணமடைந்தார்.

Related Stories: