சேலம் அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: 6 பேருக்கு போலீஸ் வலை!

சேலம்: கெங்கவல்லி அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த 6 பேருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. அதிமுகவை சேர்ந்த உமாராணி, மகன் விஜய் ஆனந்த் உள்பட 6 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: