கடலூர் அருகே ஆலம்பாடி கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடி கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் உயிரிழந்துள்ளனர். குட்டையில் துணிதுவைக்க சென்ற திவ்யா (27) அவரது மகன் ஆரியன்(8) நீரில் மூழ்கினர்.

Related Stories: