கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 530-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: