கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 519-ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இதுவரை 463 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: