சிகிச்சைக்கு செல்ல மறுத்ததால் அம்பாசமுத்திரத்தில் கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.2 பேரும் சிகிச்சைக்கு செல்ல மறுத்ததால் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொரோனா பாதித்த 2 பெண்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: