தென்காசி மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: