இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது ஜெ.அன்பழகனின் இறுதிச்சடங்கு

சென்னை: ஜெ.அன்பழகனின் இறுதிச்சடங்கு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஜெ.அன்பழகன் காலமானதால் அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

Related Stories: