என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை: மு.க.ஸ்டாலின் உருக்கம்

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை. இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? ஸ்டாலின் உருக்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: