பேராவூரணி அடுத்த கட்டயங்காடு கிராமத்தில் குடிமராமத்து பணியின் போது 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த கட்டயங்காடு கிராமத்தில் குடிமராமத்து பணியின் போது 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணியின் போது கண்டெடுக்கப்பட்ட 30 முதுமக்கள் தாழிகள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: