தமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக  பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து பணியிடங்களையும் ஒதுக்கியது.

Related Stories: