கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடு, எலும்புகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியை தொடர்ந்து கொந்தகையில் கடந்த பிப். 27ம் தேதி அகழாய்வு தொடங்கியது. தற்போது அங்குள்ள தோட்டத்தில் நேற்று தென்னங்கன்றுகள் வைக்க இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது. தகவல் கிடைத்து வந்த தொல்லியல் ஆய்வாளர்கள், தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றை வெளியில் எடுத்தனர்.

Related Stories: