ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ராமநாதபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: