தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லை பெரியாறு ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லை பெரியாறு ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். காஞ்சிமரத்துறையை சேர்ந்த கௌதம், பிரகதீஸ்வரன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: