மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 7,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: