24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் 24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று  முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்புப்பணியில் மும்மடிப்பு முகக்கவசங்கள் 32 லட்சம், என்.95 முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நடவடிக்கையால் உணவுப்பொருட்கள், காய்கறிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: