பெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நாகர்கோவில்: பெண் மருத்துவர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார் காசி. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள காசி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: