இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக ஆறுமுகனம் தொண்டமான் இருந்தார் என கூறினார். இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் என கூறினார்.

Related Stories: