கர்நாடகாவில் மதியம் 12 மணி நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகாவில் மதியம் 12 மணி நிலவரப்படி, புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்தவரின் மொத்த எண்ணிக்கை 2,282 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: