திண்டுக்கல் அருகே தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சக்திவேல் மற்றும் பாலுச்சாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: