சென்னை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம் May 23, 2020 நீதிமன்றம் திமுக ரூ பாரதி ஆர்.எஸ் பாரதி சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எழும்பூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை ஆலந்தூரில் கைது செய்யப்பட்டார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்