தமிழகம் புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்வு May 23, 2020 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பெரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு
ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!!
ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்