தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டை: தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை என்று புதுக்கோட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: