144 தடை இருப்பதால் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டின் நினைவு தினத்துக்காக கூட வேண்டாம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சமுகப்பரவலாக மாறவில்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 144 தடை இருப்பதால் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டின் நினைவு தினத்துக்காக கூட வேண்டாம். துப்பாக்கிசூட்டின் நினைவு தினத்தையொட்டி நாளை 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2018 மே 22-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: