ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: