முல்லை பெரியாறு அணை பகுதிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பகுதிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. தேனி ஆட்சியர் விடுத்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் ஆய்வு செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: