ஹரியானாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சண்டிகர்: ஹரியானாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 993-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: