ராமநாதபுரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூவேந்திரமூர்த்தி(21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் வேலை செய்யாமல் சுற்றித்திரிந்ததாக தாய் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளைஞரின் உடலை மீட்ட கீழத்தூவல் போலீஸ் உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

Related Stories: